பிரதான செய்திகள்

காத்தான்குடியில் அமைக்கும் பல்கலைக்கழகத்தினை உடனடியாக நிறுத்த வேண்டும் – பொது பல சேனா

bodu bala sena

(அஸ்ரப். ஏ. சமத்)

பொதுபல சேனவின் கூட்டம் கடந்த (9) அம்பாறை நகரில் நடைபெற்றிருந்தது. பொது பல சேன செயலாளரின் ஞான தேரர் உரையின்  Voice  cut ஹிரு, தொலைக்காட்சிகளில் நேற்று இரவு 9.30 மணி செய்தியில் ஒளிபரப்பானது.

விஷேட சித்தி பாராட்டு விழாக்கள் எமது முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள்

Muslim school girls sign a petition against a U.N. panel's report about Sri Lanka's war crimes, in Colombo

(திருமதி M. நாஸிர்)

சமூகத்தின் கல்வி எழுச்சியை நோக்காகக் கொண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி கபொத சாதாரண தரத்தில் 9ஏ போன்ற அடைவுகளுக்காக அதிகளவு பொருட் செலவில் மிகப் பிரமாண்டமான வைபவங்கள் பல சமூக நிறுவனங்களால் நடாத்தப்படுகின்றன.

கல்முனை மாநகர சபை உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்!

kmc

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ்வின் வீட்டின் மீது எறியப்பட்ட வெடிபொருளொன்று வெடித்ததில் ஜன்னல் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

3d578f8f-5dfd-48b9-bc01-3d9c7c0f8ab8_S_secvpf

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், முதல் லீக் போட்டி கார்டிபில் நடைபெற்றது. இதில் இதில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

சூரியனை ஆராய அதி நவீன ஐரிஸ் செயற்கைக்கோளை ஏவுகிறது நாசா

tblgeneralnews_95043581725

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனின் அடிப்பகுதி குறித்து விரிவான விவரங்களை பெற நவீன அறிவியல் செயற்கைக்கோள் (ஐரிஸ்) ஒன்றை இந்த மாதம் 26-ம் தேதி ஏவ முடிவு செய்துள்ளது.

சிரியா அகதிகளின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது!

syria_refugees_004

உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள சிரியாவில் புலன்பெயர்ந்து அயல்நாடுகளில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளதாகஐ.நா தெரிவித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வாக்குவாதம்

Sri Lanka parliament

அஸ்ரப் ஏ சமத் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைப்பது தொடர்பில் காரசாரமான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தெரியவருகிறது

ஜயலத் ஜெயவர்தன காலமானார்

dr-jayalath-jayawardena-2

ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதிப் பொதுச் செயலாளருமான ஜயலத் ஜயவர்தன இன்று அதிகாலை காலமானார். 

கல்முனை கல்வி மாவட்டத்தில் மாணவர்களின் இடைவிலகலை குறைப்பதற்கான வதிவிடச் செயலமர்வு

km-00002

(எஸ். எல். மன்சூர்)

கல்முனை கல்வி மாவட்டத்திலுள்ள கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துரை, திருக்கோவில் ஆகிய கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் இடைவிலகலைக் குறைப்பதற்கான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆழ் கடலுக்குள் உருவாகும் உள் அலைகள் (INTERNAL WAVES)

internalwavessatellite

(எஸ்.ஹலரத் அலி-ஜித்தா) 

அல்லாஹ் படைத்த இப்பூவுலகில் பெரும்பாகம் கடல் சூழ்ந்த உலகமாக சுமார் 70% நீர் நிரம்பிய கோளமாகவே உள்ளது.மனிதன் விண்ணில் ஏறி நிலவை பிடித்துவிட்டான்.

மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்த சிலை வைத்தால் போராட்டம் நிச்சயம்!- பா.அரியநேத்திரன்

ariya-01

மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கல்முனை பட்டினசபையாக இருந்ததை விட மாநகரசபையின் நடவடிக்கை மோசமாக உள்ளது.

kmc

முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரேயொரு மாநகர சபையான கல்முனை குப்பை. கூழங்களால் நாற்றமடிக்கிறது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வாக்காளர் தினமாக ஜூன் 1 ஆம் திகதி பிரகடனம்

1election

ஜூன் முதலாம் திகதி வாக்காளர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் வாக்குரிமையை உணர்த்தும் மாபெரும் பாத யாத்திரையொன்று தேர்தல் ஆணையாளரின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானில் பஸ் திடீர் என தீப்பிடித்து எரிந்ததில் 17 சிறுவர்கள் பரிதாபமாக பலி

949126398images

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 17 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

தீக்குளித்த பிக்கு மரணம்

monk2505e

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருக வதையினை கண்டித்து தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த பிக்கு, சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாய்ந்தமருது மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழா

IMG_5030

ல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழாவும்,

ipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்

cri

இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை கிரிக்கட் போட்டியாளர்கள் இங்கிலாந்து தொடருக்கு தாமதமாகவே செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை அதிகரிக்க புது வியூகம்

slmc

பொதுவாக வடமாகாணத்திலும், குறிப்பாக வன்னி மாவட்டத்திலும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் அதனூடாக வடமாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் வியூகமொன்றை வகுத்துச் செயல்படுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்துள்ளது. 

இலங்கைக்கு சீனா மீண்டும் கடனுதவி!

china

இலங்கை அரசாங்கத்திற்கு சீனா மீண்டும் கடனுதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 580 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கவுள்ளது.

2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்

Nokia-Lumia-920-vs-Samsung-Galaxy-S-III

2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு மொத்தமாக 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன, இக்காலப்பகுதியில் இலங்கையில்  0.57 மில்லியன் கையடக்க தொலைபேசிகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.