(ஆக்கம்: நூருத்தீன்)
ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும்.
(ஆக்கம்: நூருத்தீன்)
ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும்.
அஷ்ஷெய்க் ரிஷாட் நஜிமுடீன் ( நளீமி)
இலங்கை முஸ்லிம்களின் சிந்தனை ரீதியான மாற்றங்கள், வளர்ச்சிப் படிமுறைகள், திருப்புமுனைகள் பற்றியதொரு மிகச் சுருக்கமான கட்டுரையாகவே இதனை அமைத்துள்ளோம். குறிப்பாக அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மேல்வாரியாக தொட்டுக் காட்டப்படுகின்றது.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முன்னோடியான கல்முனைக்குடி பிரசவ விடுதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 05ஆம் திகதி 25 வருடங்கள் பூர்த்தியாகின்றது.
(இனமுல்லாஹ் மஸிஹுதீன்)
இஸ்லாமிய வங்கியியல் இந்த நூற்றாண்டுக்கான வங்கியியலாக திகழபோகும் வாய்ப்புகள் நிறையவே தெரிகின்றன. ஏற்கனவே உலகின் பலபகுதிகளில் வட்டியில்லா வங்கிகள் பெரிய அளவில் செயல்படத் துவங்கி விட்டன.
(அபூ அஸ்ஸாம்)
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத் தலைவர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அவர்கள், அண்மையில் ஒரு செய்தியைச் சொன்னார். அதாவது, கெஸினோ சூதாட்ட (ஒழுக்க சீர்கேடு) மையத்திற்கு ஆதரவாக எமது முஸ்லிம் பெயர் தாங்கி அமைச்சர்கள் சிலர் வாக்களித்திருக்கிறார்கள் என்று.
(M.S.M.பாயிஸ் – சவூதி அரேபியா)
கட்சி அரசியலில் ”வெளிப்படைத்தன்மை” என்பது மிக முக்கியமானதாகும். வெளிப்படைத்தன்மை இல்லாத அரசியல் செயற்பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு மற்றுமொரு உதாரணமே கல்முனை மாநகர சபை மேயர் பதவிக்கான இழுபறி விவகாரமுமாகும்.
(முஹம்மத் பகீஹுத்தீன்)
இன்னும் சில நாட்களில் ஹஜ்ரி 1435ம் ஆண்டு மலரப்போகிறது. கடந்த ஆண்டை மீளாய்வு செய்து இந்த ஆண்டிற்காக திட்டமிட பெருத்தமான நேரம் இது. அழிந்து போகும் வாழ்விற்கு திட்டமா? என்ன இது என உள்ளம் கேள்வி எழுப்பும். ஆனால் வாழ்கையில் இலக்கு நோக்கி பயணிக்க திட்டம் போடுவது ஒரு கட்டாயக் கடமை என்பதை வாழ்வியல் நியதி வேண்டி நிற்கின்றது.
டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லையா? நீங்கள் கோபப்பட்டால், உங்களை விட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா? இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அப்படின்னா இதை படிங்க.
(admin- voknews)
கல்முனை மாநகர மேயர் பதவி தொடர்பில் தற்போது மேலெழுந்துள்ள சர்ச்சைகள் உள்ளூரையும் தாண்டி தேசிய ரீதியானதொரு கவனயீர்ப்பைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.
அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.
(எம். அஸ்மி ஸாலிஹ்)
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவர் தமது செயற்பாடுகளில் வினைத்திறன் மிக்கவராக இருந்தால் மட்டும்தான் தனது ஆத்மீகம் மற்றும் லௌகீகம் ஆகிய இரண்டிலும் வெற்றிபெற முடியும்.
(உஸ்தாத் மன்ஸூர)முஸ்லிம்கள் நோன்பை எதிர்கொள்கிறார்கள். உலகுக்கு இறை வழிகாட்டல் என்ற ஒளி வீசிய மாதம் அது. ஹிராக் குகையில் தோன்றிய அந்த ஒளி உலகெல்லாம் வீசி இருளைப் போக்கியது. இன்னமும் அந்த ஒளி வீசவே செய்கிறது.
(உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி) ரமழான் வந்துவிட்டால் எம்மில் பலர் “நோன்பும் வந்து விட்டது”என்பார்கள். ஷவ்வால் தலைப்பிறை கண்டவுடன் “நோன்பும் முடிந்துவிட்டது” என்பார்கள்.
(மஸிஹுதீன் இனமுல்லாஹ்)
இன்று நாடு முழுவதிலும் மூலை முடுக்குகளிலும் ஜும்மாப் பள்ளி வாயல்கள், தக்கியாக்கள், தர்ஹாக்கள் என சகல மத வழி பாட்டுத்தலங்களிலும் ஒலி பெருக்கி அத்தியாவசிய சாதனமாக பயன் படுத்தப் பட்டு வருகின்றமை தெரிந்த விடயமே.!
(திருமதி M. நாஸிர்)
சமூகத்தின் கல்வி எழுச்சியை நோக்காகக் கொண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி கபொத சாதாரண தரத்தில் 9ஏ போன்ற அடைவுகளுக்காக அதிகளவு பொருட் செலவில் மிகப் பிரமாண்டமான வைபவங்கள் பல சமூக நிறுவனங்களால் நடாத்தப்படுகின்றன.
(கலாநிதி எம். எஸ். அனீஸ்) கடந்த சில தசாப்தங்களில் சிங்கள பௌத்த மக்களின் சனத்தொகையின் இயற்கை அதிகரிப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் பல பொருளாதார காரணிகள் பங்களிப்பு செய்துள்ளன.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் (ஹி.661728, கி.பி. 12631327) இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பேராற்றலும் செயற்திறனும் பின் விளைவுச் செறிவும் பெற்ற மனிதர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றார்.
(முயிஸ் வஹாப்தீன்)
பொதுபல சேனா என்ற அமைப்பு சர்வதேச சதிகார வலைப்பின்னல் சக்திகளின் திட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் ஜீவாதார உரிமைகளிலும் தார்மீகக் கடமைகளிலும்