(எஸ்.அஷ்ரப்கான்)
வர்த்தகமும் வளங்களும் விருத்திபெற்று விளங்கும் கல்முனை மாநகரில் தன்னிறைவு கண்ட செல்வச் சிமான்கள் பலர் இருந்திட்ட போதிலும், வயது வந்த ஏழைக்குமர்களின் தொகையும், அவர்களை கரை சேர்க்க முடியாதா?
(எஸ்.அஷ்ரப்கான்)
வர்த்தகமும் வளங்களும் விருத்திபெற்று விளங்கும் கல்முனை மாநகரில் தன்னிறைவு கண்ட செல்வச் சிமான்கள் பலர் இருந்திட்ட போதிலும், வயது வந்த ஏழைக்குமர்களின் தொகையும், அவர்களை கரை சேர்க்க முடியாதா?
முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் ஆடைகளை அணிய வேண்டாம் என கூறுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது என ‘முஸ்லிம் நீத்திய’ நூலின் ஆசிரியர் சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் தெரிவித்தார்.
(நேர்காணல்: M.B.M பைரூஸ்)
நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத்
நேர்காணல்: இன்ஸாப் ஸலாஹுதீன்
அஷ்கர் கான் அவர்கள் புத்தளத்தைச் சேர்ந்தவர். எம்.பி.ஏ. படிப்பை நிறைவு செய்துள்ள இவர் முகாமைத்துவ ஆலோசனை, சந்தைப்படுத்தல் மற்றும் மனித வள அபிவிருத்தியில் தேர்ச்சி மிக்கவர்.
நேர்காணல்: எஸ்.எம் சஜாத் , எம்.எப்.எம் இஹ்ஸான்
கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் A.ஆதம்பாவா அவர்கள் பற்றிய ஒரு சிறுகுறிப்பு:
அரசுடன் இருந்தபோதும் தனித்துவத்தை இழக்க மாட்டோம். முஸ்லிம் முதலமைச்சர் வேண்டுமெனக் கோருவதில் என்ன தவறு. இஸ்லாமிய அடிப்படையிலான ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கப் பாடுபட வேண்டும்.