(admin- voknews)
கல்முனை மாநகர மேயர் பதவி தொடர்பில் தற்போது மேலெழுந்துள்ள சர்ச்சைகள் உள்ளூரையும் தாண்டி தேசிய ரீதியானதொரு கவனயீர்ப்பைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.
(admin- voknews)
கல்முனை மாநகர மேயர் பதவி தொடர்பில் தற்போது மேலெழுந்துள்ள சர்ச்சைகள் உள்ளூரையும் தாண்டி தேசிய ரீதியானதொரு கவனயீர்ப்பைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.
(றிப்தி அலி- TM)
கல்முனை மேயர் பதவியை இராஜினாமா மேற்கொள்ளல் தொடர்பில் எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை வரை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கு காலக்கெடு வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ்வின் வீட்டின் மீது எறியப்பட்ட வெடிபொருளொன்று வெடித்ததில் ஜன்னல் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரேயொரு மாநகர சபையான கல்முனை குப்பை. கூழங்களால் நாற்றமடிக்கிறது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,